Reading Time: < 1 minuteஉலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ஆயிரத்து 56 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளதடன் இதுவரை அங்கு ஆயிரத்து 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைவிட,Read More →

Reading Time: < 1 minuteUPDATE – 2 கனடாவின் நோவா ஸ்கோட்டியா பிராந்தியத்தில் துப்பாக்கிக்தாரி ஒருவர் நடத்திய 12 மணிநேரத் தாக்குதலில், பொலிஸ் அதிகாரி உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் 23 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். UPDATE – 1 கனடாவின் நோவா ஸ்கோட்டியா பிராந்தியத்தில் துப்பாக்கிக்தாரர் ஒருவர் நடத்தியRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிக்க முடிவெடுத்திருப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து எல்லையின் இருபுறமும் உள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு முடிவு என ட்ரூடோRead More →

Reading Time: < 1 minuteஉலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 456 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 160 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 33 ஆயிரத்து 383 பேருக்குRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளதுடன் நேற்று அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 727 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 185 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 30Read More →

Reading Time: < 1 minuteஸ்கார்பாரோவில் ஒரு நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் வாழ்ந்த முதிய தம்பதியினர் கொடிய கொரோனா (Covid19) தொற்றில் பலியாகியுள்ளனர். யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் நேற்றும் (செவ்வாய்கிழமை) இவரது துணைவியார் ராஜேஸ்வரி இன்றும் (புதன்கிழமை) மரணமடைந்துள்ளனர். இருவரும் ஸ்கார்பாரோவில் நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் (Long term care homes) பாராமரிக்கப்பட்டு வந்தவர்கள். இவர்கள் தங்கியிருந்த நீண்ட கால பராமரிப்பு இல்லம் மிக பாரிய அளவில்Read More →

Reading Time: < 1 minuteகனடா தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த திரு நாகராஜா தேசிங்குராஜா (சோதி) அவர்கள் இன்று கொரொனா நோய் காரணமாக காலமாகிவிட்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை பிரம்டன், மிசிசாகா, நோர்த்யோர்க் மற்றும் ஈற்றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) அவர்கள் மேற்கொண்டுவந்தார். இவரின் துணைவியார் திருமதி சோதி (புஸ்பராணி) ,கொடிய ‘கொரோனா’வின்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகப் பதிவாகியுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் COVID 19 தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கும் கணவர் நாகராஜாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறலால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் (13.04.2020) திங்கட்கிழமை உயிரிழந்தார். இவருடைய கணவர் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.Read More →

Reading Time: < 1 minuteஉலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், இதுவரை 25 ஆயிரத்து 680 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் நேற்று மட்டும் ஆயிரத்து 297 வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னைய நாட்களை விட தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் நேற்று ஒரேநாளில் 63 பேரின் மரணங்கள் பதிவாகிய நிலையில் மொத்தRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்டர் பண்டிகை நாள் என்ற நிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர். கனடாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில நேற்றுமட்டும் 84 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 653 ஆகப் பதிவாகியுள்ளன. இதேவேளை, ஆசியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இதுவரை உள்ள நிலையில் நேற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாணத்தின் Brampton இல் உள்ள மருத்துவமனையில் 58 வயதான ஊழியர் பணிபுரிந்து வந்தார். அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த மருத்துவ ஊழியர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக William Osler Health System வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டRead More →