Reading Time: < 1 minuteஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணியாளர்களுக்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து பராமரிப்பு இல்லங்களில் வீரர்கள்Read More →

Reading Time: < 1 minuteமறு அறிவிப்பு வரும் வரை நீரை கொதிக்கவைத்து பருகுமாறு கல்கரியர்களுக்கு, ஆல்பர்ட்டா அவசரநிலை மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. நகரத்தின் குடிநீர் குடிக்க பாதுகாப்பானதா என்பது தெரியவில்லை என்பதால், பாதுகாப்பாகக் கருதும் வரை தங்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து பருகுமாறு தெற்கு ஆல்பர்ட்டா நகர குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்வரும் ஏதேனும் காரணங்களுக்காக நீரை பயன்படுத்துவதற்கு முன்பு டவுன் ஆஃப் கிராஸ்ஃபீல்ட் நீர்வழங்கலில் இருந்து தங்கள் குடிநீரைப் பெறும் ஒவ்வொருவரும் மேலதிக அறிவிப்புRead More →

Reading Time: < 1 minuteகிழக்கு வன்கூவரில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையான யுனைடெட் கோழி கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த 28 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 534 கிழக்கு கோர்டோவா வீதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையிலேயே 28 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதனை வன்கூவர் கோஸ்டல் ஹெல்த் உறுதி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலையில் ஒரு ஊழியருக்கான ஆய்வக சோதனை நேர்மறையாக வந்தபின்,Read More →

Reading Time: < 1 minuteஇரண்டாம் நிலை மாணவர்களுக்கு 9 பில்லியன் டொலர்கள் நிதி வழங்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதற்கமைய மே மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை மாணவர்கள் ஒரு மாதத்திற்கு 1,250 டொலர்கள் பெறுவார்கள். மேலும், மாணவர் ஒருவரை சார்ந்திருந்தாலோ அல்லது இயலாமையாக (மாற்று திறனாளிகள்) இருந்தாலோ அவருக்கான தொகை 1,750 வரை செல்லலாம். வேலை கிடைத்தாலும், ஆனால் மாதத்திற்கு 1,000 டொலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் மாணவர்களுக்கும் இந்த நன்மைRead More →

Reading Time: < 1 minuteஉலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 593 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 144 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 38 ஆயிரத்து 422 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 800ஐக் கடந்துள்ளதுடன் இதுவரை அங்கு ஆயிரத்து 834 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைவிட,Read More →

Reading Time: < 1 minuteஇங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகியுள்ள ஹரி-மேகன் தம்பதி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு வீடுவீடாகச் சென்று உணவு வழங்கி வருகின்றனர். இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரி-மேகன் தம்பதி, தங்களது மகன் ஆர்ச்சியுடன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியதால், இந்தத் தம்பதி கடந்த மாத இறுதியில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாறினர். அங்கு மேகனின்Read More →

Reading Time: < 1 minuteஉலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ஆயிரத்து 56 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளதடன் இதுவரை அங்கு ஆயிரத்து 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைவிட,Read More →

Reading Time: < 1 minuteUPDATE – 2 கனடாவின் நோவா ஸ்கோட்டியா பிராந்தியத்தில் துப்பாக்கிக்தாரி ஒருவர் நடத்திய 12 மணிநேரத் தாக்குதலில், பொலிஸ் அதிகாரி உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் 23 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். UPDATE – 1 கனடாவின் நோவா ஸ்கோட்டியா பிராந்தியத்தில் துப்பாக்கிக்தாரர் ஒருவர் நடத்தியRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிக்க முடிவெடுத்திருப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து எல்லையின் இருபுறமும் உள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு முடிவு என ட்ரூடோRead More →

Reading Time: < 1 minuteஉலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 456 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 160 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 33 ஆயிரத்து 383 பேருக்குRead More →