Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை, எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை நீடிக்கும் என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கூறுகையில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான நமது போரில் நாம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறோம். ஆனால் நாம் ஆபத்தில் இல்லாமல் இல்லை. அனைத்து ஒன்றாரியோர்களையும் தொடர்ந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த அவசர உத்தரவுகளை நீட்டிப்பது முற்றிலும்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்கள், மோசடியாளர்களிடம் இருந்து அவதானமாக இருக்க வேண்டுமென ஹைட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று எச்சரித்து அழைக்கும் அல்லது மின்னஞ்சல் பொய்யானவை என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஹைட்ரோ ஒரு கொவிட் -19 நிவாரண நிதியை ஏப்ரல் 1ஆம் திகதி முன்வைத்தது. மேலும், நெருக்கடி தொடர்ந்தாலும், அவர்கள் பணம் செலுத்த முடியாவிட்டால்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2302ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,888ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு 155பேர் உயிரிழந்ததோடு, 1778பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26,117பேர் சிகிச்சை பெற்றுவருவதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. 15469பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஅல்பர்ட்டா அரசாங்கம், நிதி அமைச்சர் டிராவிஸ் டோவ்ஸுக்கு 25 பில்லியன் டொலர்கள் வரை கடன் வாங்க அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த தொகை மார்ச் மாதத்தில் 2020-21ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோது இந்த ஆண்டு கடன் வாங்க எதிர்பார்க்கும் தொகையை விட நான்கு மடங்கு அதிகம். ‘குறைந்த வருவாய் மற்றும் கூடுதல் கொவிட்-19 தொடர்பான செலவினங்கள் காரணமாக மாகாணத்தின் பற்றாக்குறை கணிசமாக பெரியதாக இருக்கும் என்று நாங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவை நிலைக்குலைத்துள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை, நிவர்த்தி செய்ய ஒரு தேசிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மூலோபாயத்திற்காகக் கூட்டாட்சி அரசு கூடுதலாக 1.1 பில்லியன் டொலர்களைச் செலவிடவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இழப்பினால், என்ன செய்வதறியாது கனேடிய அரசு திணறி வருகின்றது. இந்த நிலையில் பிரதமர் இந்த நிதியினை ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இப்போது பொது சுகாதார நடவடிக்கைகளின்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகண முதல்வர் டக் ஃபோர்டினால் முன்வைக்கப்பட்ட இராணுவ உதவி கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஒன்றாரியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் கூறுகையில், ‘மாகாணம் 250 வீரர்களைக் கோரியது. குழுக்களில் 50 பேர் ஈடுபடுத்தப்படுவர். மருத்துவப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஒரு அதிகாரியால் நீண்டகாலப் பராமரிப்பு ஊழியர்களை ஆதரிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். அதே நேரத்தில் மருத்துவ பின்னணி இல்லாதவர்கள் நிர்வாகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்’ எனRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) காரணமாக இம்முறை நடைபெறவிருந்த, கல்கரி நாட்டுப்புற விழா இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரின்ஸ் தீவுக்கு சுமார் 53,000 பேரை அழைத்து வரும் இந்த விழா, எதிர்வரும் ஜூலை 23ஆம் முதல் 26ஆம் வரை திட்டமிடப்பட்டிருந்தது. முக்கிய இசை நிகழ்வுக்கு 41ஆவது ஆண்டாக அமையவிருந்த நிகழ்வும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு திருவிழாவில் முன்பதிவு செய்யப்பட்ட பல கலைஞர்கள் அதற்கு பதிலாக 2021ஆம் ஆண்டில் தங்களதுRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவின் உயர் நீதிமன்றம், மாகாணத்தில் உள்ள செவிலியர் சங்கத்திற்கு ஒரு தடை உத்தரவை வழங்கியுள்ளது. மாகாண தொற்று கட்டுப்பாடு மற்றும் சுகாதார தரங்களுக்கு இணங்க கொவிட்-19 காரணமாக, டசன் கணக்கான நோயாளிகள் இறந்த, மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸிலிருந்து போதுமான அளவில் பாதுகாக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈட்டன்வில் கேர் சென்டர் இன்க்., அன்சன் பிளேஸ் சென்டர் சென்டர்Read More →

Reading Time: < 1 minuteகடந்த வாரம் பெரிய நிதி சவால்களை அறிவித்ததிலிருந்து பொதுமக்களிடமிருந்து 600,000 டொலர்கள் நன்கொடைகளைப் பெற்றதாக வன்கூவர் நீர்வாழ் காட்சிசாலை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பணம் அதன் 70,000 உயிரினங்களை இரண்டரை வாரங்களுக்கு பராமரிக்க மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓஷன் வைஸின் தலைமை நிர்வாக அதிகாரியான லாஸ் குஸ்டாவ்சன் இதுகுறித்து கூறுகையில், ‘மாகாண அல்லது மத்திய அரசாங்கங்களின் ஆதரவு தொகுப்பு இல்லாமல், நிறுவனம் ஜூன் மாதத்தில் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்’Read More →

Reading Time: < 1 minuteஉலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2147ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, நேற்று (வியாழக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1920பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,110ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 14761பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மேலும். 25202பேர்Read More →