தேசிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மூலோபாயத்திற்காகக் 1.1 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு!
Reading Time: < 1 minuteகனடாவை நிலைக்குலைத்துள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை, நிவர்த்தி செய்ய ஒரு தேசிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மூலோபாயத்திற்காகக் கூட்டாட்சி அரசு கூடுதலாக 1.1 பில்லியன் டொலர்களைச் செலவிடவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இழப்பினால், என்ன செய்வதறியாது கனேடிய அரசு திணறி வருகின்றது. இந்த நிலையில் பிரதமர் இந்த நிதியினை ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இப்போது பொது சுகாதார நடவடிக்கைகளின்Read More →