கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கல்கரியில் அவசரகால நிலை பிரகடனம்!
Reading Time: < 1 minuteவளர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக கல்கரி நகரம் உள்ளூர் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. நகர மேலாளர் டேவிட் டக்வொர்த் மற்றும் கல்கரியின் அவசரநிலை நிர்வாக முகமைத் தலைவர் டாம் சாம்ப்சன் ஆகியோருடன் நகரின் அவசரகால செயல்பாட்டு மையத்தில் இந்த நடவடிக்கைகளை மேயர் நஹீத் நென்ஷி அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்தன. இதற்மைய நகரத்தால் இயக்கப்படும் பொழுதுபோக்கு மையங்கள்,Read More →