Reading Time: < 1 minuteவளர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக கல்கரி நகரம் உள்ளூர் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. நகர மேலாளர் டேவிட் டக்வொர்த் மற்றும் கல்கரியின் அவசரநிலை நிர்வாக முகமைத் தலைவர் டாம் சாம்ப்சன் ஆகியோருடன் நகரின் அவசரகால செயல்பாட்டு மையத்தில் இந்த நடவடிக்கைகளை மேயர் நஹீத் நென்ஷி அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்தன. இதற்மைய நகரத்தால் இயக்கப்படும் பொழுதுபோக்கு மையங்கள்,Read More →

Reading Time: < 1 minuteஸ்காபோரோவில் (Scarborough) வில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை Brimley & Sheppard சந்திப்பின்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர் 38 வயதான வடமராட்சி கொற்றவத்தையை பிறப்பிடமாக கொண்ட தீபா சீவரட்ணம் ( Theepa Seevaratnam, November 11, 1980 பிறந்தவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காலை 9:55 மணியளவில் தனது இல்லத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டதில் மரணமடைந்ததாக இன்று (சனிக்கிழமை)Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை ஒன்ராறியோ மாகாணங்களின் 103 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் டொரன்டோவில் ஒன்பது, பீலில் ஒன்று, டர்ஹாம் பிராந்தியத்தில் மூன்று, வாட்டர்லூ பிராந்தியத்தில் இரண்டு, ஹால்டன் பிராந்தியத்தில் ஒன்று, லண்டன்-மிடில்செக்ஸில் ஒன்று, கோபூர்க்கில் ஒன்று, ஹூரான்-பெர்த்தில் ஒன்று, ஹாமில்டனில்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் நாடாளுமன்றக் கூட்டங்கள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்தத் தடை நீட்டிக்கப்படலாம் என்று நாடாளுமன்றத் தலைவர் பப்லோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், கோவிட் – 19 வைரஸ் பரவுவதைத் தடுக்க போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் கனடா அரசு இறங்கியுள்ளது கனடாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் உள்வாங்க கனடா தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் தயாகமாக திகழும் கனடா, இவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது புதிதல்ல என்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப்பெரிய மக்கள் தொகையை உள்வாங்கும் சிறப்பான திட்டம் என அனைவராலும் பரவலாக பேசப்படுகின்றது. இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தாக்கம் கனடாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோ (GO) போக்குவரத்து சேவைகள் குறைக்கபடவுள்ளன. மாகாண போக்குவரத்து நிறுவனமான மெட்ரோலின்க்ஸ், எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் கோ ரயில் மற்றும் பேருந்து மற்றும் ஒன்றியம்-பியர்சன் எக்ஸ்பிரஸ் சேவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைப்பை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட அட்டவணைகள் இறுதி செய்யப்பட்டு நாளை மறு தினம் (ஞாயிற்றுக்கிழமை) நண்பகலில் அறிவிக்கப்படும்இன்று அதிகாலை 12:01 முதல், ரொறன்ரோவிலும் பின்வரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், நாட்டு மக்கள் ஆறுதல் அடையும் வகையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து ஹென்றி கூறுகையில், ‘வைரஸ் வெளியில் எளிதில் பரவுவதாகத் தெரியவில்லை. வெளியே சென்று உங்கள் குடும்பத்தினருடன் விளையாடுங்கள். எங்கள் ஸ்கை ஹில்ஸ் வரை செல்லுங்கள். விஸ்லர் வரை செல்லுங்கள்’ என கூறினார். இதற்கிடையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து சர்வதேச பயணங்களுக்கும் எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் கோவிட்-19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்வரும் விமானங்களை கட்டுப்படுத்துகிறது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி கனடியர்களிடம் நாட்டிற்கு வெளியே உள்ள அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் ஒத்திவைக்க அல்லது இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள், நோய் பரவுவதைRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக கனடாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் பொதுநிகழ்வுகள் மற்றும் குடும்ப கொண்டாட்டங்கள் பலவும் பிற்போடப்பட்டு வருகின்றன. 250 பேருக்கு மேலாக ஒன்றுகூடுவது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருப்பதோடு, முடிந்தவரை வீடுகளில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கனடிய வர்த்தக சம்மேளனம் உட்பட பல்வேறு தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகள் பிற்போட்டிருப்பதாக அறிவித்திருகின்றது. இதேவேளை திருமணம், பிறந்தநாள் என பல்வேறு குடும்ப நிகழ்வுகளும் ஒத்திவரைக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteஉலகையே உலுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான தற்கால அவசர நிலைமைகளை கையாள்வதில் எமது ஆலயங்களின் பங்களிப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அனைத்து ஆலய குருமார்கள் (Gurus), கோயில்களின் இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் நமது மதத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்பட்டுள்ளனர். CORONAVIRUS EPIDEMIC – URGNET MEETING All the Temple priests, members of the board of directors of temples and executiveRead More →

Reading Time: < 1 minuteஐந்து மாத விசாரணையின் பின்னர், 1 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கோக்கெயின் போதைப் பொருட்களை மனிடோபா பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வின்னிபெக் பொலிஸ் சேவையின் துப்பாக்கிகள் மற்றும் கும்பல் பிரிவு, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல், மேற்கொண்ட விஷேட தேடுதலிலேயே குறித்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்போது, 1,520,000 டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 20 கிலோகிராம் கோகோயின், 90,600 டொலர்கள் பெறுமதியான மரிஜுவானாவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று கனடாவில் மிக வேகமாக பரவிவருகின்ற நிலையில், மாகாணத்தில் வரவிருக்கும் நடுவர் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர் நீதிமன்ற உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பான தகவல் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் இந்த நேரத்தில் எதிர்கால திட்டங்களுக்கான நடுவர் தேர்வை இடைநிறுத்தியுள்ளது. வரவிருக்கும் விடயங்களுக்கான நடுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.Read More →