உக்ரேனிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!
Reading Time: < 1 minuteஉக்ரேனிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விண்ட்சரில் உள்ள போலந்து கழகத்தில், நினைவஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில், டசன் கணக்கான ஈரானியர்கள் கலந்துக்கொண்டு, அஞ்சலி செலுத்தினர். இதன்போது விமான விபத்தில் உறவுகளை இழந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உயிரிழந்தவர்களின் பழைய காணொளிகளையும் குரல் பதிவுகளையும் பார்த்து, கண்ணீர் சிந்தினர். விண்ட்சரில் உள்ள ஈரானிய சமூகம் மிகச்Read More →