7வயதுச் சிறுவன் மீது துப்பாக்கி சூடு: துப்பாக்கிதாரியை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Reading Time: < 1 minuteஹமில்ரனில் 7வயதுச் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாக்கிய துப்பாக்கிதாரியைக் கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 20 வயதான ஜெய்டன் பீற்றர் என்பவரே, இவ்வாறு தேடப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் மிக ஆபத்தானவர் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாகத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி 23ஆம் திகதி இரவு கார்டன் வீதியில் உள்ள ஒருRead More →