Reading Time: < 1 minuteபாடசாலை பேருந்துகளில் ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்த திட்டமொன்றை, கனடாவின் போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ முன்வைத்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆசனப் பட்டியை கொண்ட பேருந்துகள், சட்பெரி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அரிதான ஆனால் தீவிரமான பாடசாலை பேருந்து மோதல்களில் ஆசனப் பட்டியை அணிவதன் மூலம், கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும் என்பதை பணிக்குழு அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சரியானRead More →

Reading Time: < 1 minuteவிண்ட்சரில் பெண் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களை, திறமையான வர்த்தக வேலைகளுக்கு ஈர்க்கும் நோக்கில் புதிய திட்டமொன்றினை, மத்திய தொழிலாளர் அமைச்சர் பிலோமினா டாஸ்ஸி அறிவித்துள்ளார். கூட்டாட்சி திறமையான வர்த்தக விழிப்புணர்வு மற்றும் தயார்நிலை திட்டத்தின் ஒரு பகுதியான இத்திட்டத்திற்கு, 728,000 அமெரிக்க டொலர்களை மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் அமைச்சர் பிலோமினா டாஸ்ஸி கூறுகையில், ‘பில்ட் எ ட்ரீம் உடனான இந்த திட்டத்திற்கு எங்கள் அரசாங்கத்தின்Read More →

Reading Time: < 1 minuteஒரு வருடமாக காணாமல் போன ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க வின்னிபெக் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர். சிந்தியா பாரிசியன் என்ற பெண்னே இவ்வாறு காணமல் போயுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி வின்னிபெக்கில் 845 லீலா அவென்யூவில் உள்ள ஹோம் டிப்போவில் அவர் இறுதியாக காணப்பட்டுள்ளார். பாரிசியன், ஐந்து அடி மூன்று அங்குல உயரம் கொண்டவரெனவும், சற்று பருமனான தோற்றம், பழுப்பு நிற முடி மற்றும் பழுப்புRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் காரணமாக, சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து திரும்பும் அனைவரும் நீண்ட காலத்திற்கு சுய கண்காணிப்பு செய்ய வேண்டும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அதேபோல, சீன மாகாணமான ஹூபேயில் இருந்து திரும்பும் எவரும் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார நிறுவனம் கூறுகின்றது. இதேவேளை, இந்த வாரம் பதினைந்து பேரிடம், மனிடோபாவில் உள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும்Read More →

Reading Time: < 1 minuteகடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள் அல்லது முகவர் நிலையங்கள் தவறாக கையாண்டுள்ளன ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் இல் தாக்கல் செய்யப்பட்ட புதிய புள்ளிவிபரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டீன் அலிசன் கடந்த மாதம் பிற்பகுதியில் தாக்கல் செய்த உத்தரவு காகித கேள்விக்கு, மத்திய அரசு அளித்த பதிலில் புதிய புள்ளிவிபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்Read More →

Reading Time: < 1 minuteஇரகசிய முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் (கிளியர்வியூ ஏஐ) பயன்படுத்தியதாக ரொறன்ரோ பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சில பொலிஸ் அதிகாரிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதாக செய்தித் தொடர்பாளர் மீகன் கிரே ஒரு மின்னஞ்சலில், குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த முறைமை எதற்காக அல்லது எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்று அவர் தெளிவுப்படுத்தவில்லை. சக்திவாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய முக அங்கீகார தொழில்நுட்பமான (கிளியர்வியூ ஏஐ), இணையத்திலிருந்து பில்லியன் கணக்கான படங்களைRead More →

Reading Time: < 1 minuteஹமில்ரனில் 7வயதுச் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாக்கிய துப்பாக்கிதாரியைக் கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 20 வயதான ஜெய்டன் பீற்றர் என்பவரே, இவ்வாறு தேடப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் மிக ஆபத்தானவர் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாகத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி 23ஆம் திகதி இரவு கார்டன் வீதியில் உள்ள ஒருRead More →

Reading Time: < 1 minuteவெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மானிட்டோபா அரசாங்கம், மூன்று மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தற்பாதுகாப்பு தயாரிப்புகள் அல்லது உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்காக இந்த தொகை செலவிடப்படவுள்ளது. இந்த தொகையினை மாகாணம், நகராட்சிகளுக்கு செலுத்தலாம். ஒவ்வொரு நகராட்சியும் 150,000 அமெரிக்கா டொலர்களையும், வின்னிபெக் நகராட்சி 500,000 பெற தகுதியுடையன. இதுகுறித்து நகராட்சி உறவுகள் அமைச்சர் ரோசெல் ஸ்கொயர்ஸ் கூறுகையில், ‘நகராட்சிகள் தங்கள் சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க சேதத்தைத் தடுக்கRead More →

Reading Time: < 1 minuteவின்ட்சரில் உள்ளூர் உற்பத்தி வேலைச் சந்தையில் 42 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வின்ட்சருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே, மத்திய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மெலானி ஜோலி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். வின்ட்சரில், லாவல் டூல் ரூ மோல்ட் லிமிடெட், துல்லிய ஸ்ராம்பிங் குழு மற்றும் எஸ்பிஎம் ஒட்டோமேஷன் ஆகியவற்றில் 42 புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய உபகரணங்களை வாங்குவதற்கும்,Read More →

Reading Time: < 1 minuteவிண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஃஎப்.ஆர்.பி எனப்படும் அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2018 செப்ரெம்பர் மற்றும் 2019 ஒக்ரோபர் மாதங்களில் கனடாவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒருRead More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய மகாராணியின் செல்லப்பேரனின் விவாகரத்து விவகாரம் அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. மகாராணியாரின் மகள் இளவரசி ஆனின் மகன் இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் (வயது-42), சமீபத்தில் சீனத் தொலைக்காட்சி ஒன்றில் பால் விளம்பரம் ஒன்றில் நடித்ததால் சர்ச்சையில் சிக்கினார். உண்மையில் அவர் மக்களின் வரிப்பணத்தைப் பெற்றுக்கொள்ளாமல் தனது வருவாய்க்காக பல்வேறு வகையில் வேலை செய்கிறார். அவற்றில் ஒன்று தங்கள் திருமணப் படங்களை பிரபல பத்திரிகை ஒன்றிற்கு வழங்கி பணம்Read More →

Reading Time: < 1 minuteகடந்த மாதம் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்ட தமது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்துவிட்டது. உக்ரேனிய விமான விமானம் தவறாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக்கொண்ட போதிலும், கனடாவின் கோரிக்கையில் சட்டபூர்வமான அடிப்படை இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் கூறியுள்ளார். அத்துடன், ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute2020ஆம் ஆண்டில் லண்டன் பகுதியில் 203 மரங்கள் வெட்டப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற குடிமைப் பணிக்குழு கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட சிட்டி ஹோல் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பாடுகளுக்காக திட்டமிடப்பட்ட 21 வீதிகளில் 878 மரங்களை மர பராமரிப்பாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். இதில் 175 மரங்கள் அபிவிருத்திக்காக அகற்றப்பட வேண்டும் என்றும், மேலும் 28 மரங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் கண்டறிந்தனர். அகற்றப்பட வேண்டியRead More →

Reading Time: < 1 minuteமெட்ரோ வன்கூவரில் பட்டுல்லோ பாலத்துக்கு மாற்று பாலத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. சர்ரே மற்றும் நியூ வெஸ்ட்மின்ஸ்டரை இணைக்கும் இப்பாலம், 1.4 பில்லியன் டொலர்கள் திட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. பரந்த பாதைகளுடன் புதிய நான்கு வழி பாலமாக இப்பாலம் கட்டப்படவுள்ளது. விரிவாக்கப்படும் பாலத்தில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான பிரத்யேக பாதைகளும் அடங்கும். பாலத்தை ஆறு பாதைகளாக விரிவாக்க அனுமதிக்கும் வகையில் இது கட்டப்படும். 2023ஆம்Read More →

Reading Time: < 1 minuteஉக்ரேனிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விண்ட்சரில் உள்ள போலந்து கழகத்தில், நினைவஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில், டசன் கணக்கான ஈரானியர்கள் கலந்துக்கொண்டு, அஞ்சலி செலுத்தினர். இதன்போது விமான விபத்தில் உறவுகளை இழந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உயிரிழந்தவர்களின் பழைய காணொளிகளையும் குரல் பதிவுகளையும் பார்த்து, கண்ணீர் சிந்தினர். விண்ட்சரில் உள்ள ஈரானிய சமூகம் மிகச்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வருகை தந்த 30வயது மதிக்கதக்க இருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். தற்போது இவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காகRead More →

Reading Time: < 1 minuteயாழ் நகர முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் காலமானார் ! யாழ் நகர முன்னாள் முதல்வரும், பிரபல சட்டத்தரணியும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.ராஜா விசுவநாதன் அவர்கள் காலமானார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தந்தையுமாகிய இவர், தனது 94வது வயதில் ஒஸ்றேலியாவின் சிட்னி நகரில் காலமாகினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1979 முதல் 1983 வரை யாழ்பாணத்தின் நகர முதல்வராக இருந்த அமரர் ராஜாRead More →

Reading Time: < 1 minuteஉக்ரேனிய விமானம் 176 பயணிகளுடன் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ஈரானிடம் 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோருவதற்கு கனடா திட்டமிட்டுள்ளது. உக்ரேனிய விமானத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கனேடிய வழக்கறிஞர்கள் தெஹ்ரான் மீது ஒரு வர்க்க நடவடிக்கை வழக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த வழக்கு கடந்த ஜனவரி 24ஆம் திகதி ரொறன்ரோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம், ஈரான் புரட்சிப் படையின் மூத்த தளபதியின் படுகொலை தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில்Read More →