Reading Time: < 1 minuteஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாக அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. ஒன்ராறியோ மாகாண தணிக்கையாளர் ஜெனரல் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் கிட்டத்தட்ட 70,000 நோயாளிகள் காயமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை மற்றும் வெளியேற்றப்பட்ட 100 நோயாளிகளில் ஆறு பேருக்கு கவனிப்பின் போது தீங்கு விளைவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்,Read More →

Reading Time: < 1 minuteஃபோர்டு எஃப்-சீரிஸ் பிக்கப் வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் Ford F250 மற்றும் F350 ட்ரக் ரக வாகனங்கள் திருடர்களுக்கு முதன்மை இலக்காக இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. கனடாவில் மிகவும் அதிகமாக திருடப்பட்ட வாகனங்களின் வருடாந்திர தரவரிசையில் காப்பீட்டு பணியகத்தின் 2000 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் இந்த கவலர முதலிடத்தில் உள்ளன. 2019Read More →

Reading Time: < 1 minuteநேட்டோவின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த வாரம் உலக தலைவர்கள் லண்டனில் ஒன்று கூடியிருந்தனர். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் முக்கிய தனிப்பட்ட சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டனர். ஏழு தசாப்தங்களாக, மேற்கத்திய இராணுவக் கூட்டணி அவ்வளவு சிறப்பானதாக இல்லை – அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது, விரிசலடைந்துள்ளது, ஸ்திரத்தன்மை பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் உறுதியாக தெரியவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதிRead More →

Reading Time: < 1 minute‘பாங்க் ஒஃப் கனடா அதன் முக்கிய வட்டி விகிதத்தை இன்று (புதன்கிழமை) மாற்றாமல் விட்டுவிடும் என்று கனடா பங்குச்சந்தை கண்காணிப்பு நிபுணர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து கூர்மையாக அவதானித்து வருகின்றனர். அதேவேளை, ‘பாங்க் ஒஃப் கனடா அதன் வட்டி விகிதத்தை ஒரே இரவில் 1.75% ஆக வைத்திருக்கும் என்று கணித்துள்ளது. தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு கணக்கெடுப்பில்Read More →

Reading Time: 2 minutesதவறாக எண்ண வேண்டாம்: கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம். புலம்பெயர் தேசத்தில் வசிப்பவர்களுக்கு தேவையான ஒன்று. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்! குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா? உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும். எளிமையாக பார்த்தாலும்: ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண்ணொருவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்யன் ஷபாசி என்ற 55 வயதான பெண்ணை கடந்த 29 ஆம் திகதி மாலை 6 மணி முதல் காணவில்லை என ரொறென்ரோ பொலிசார் சமூகவலை தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்யன் – எம்.ரி. பிலசன்ட் பாதை மற்றும் எர்க்கின் அவனியு பகுதிகளில் கடைசியாக காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் உயரம், உடல்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ நகரின் மேற்கு முனையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்த நிலையில், இந்நிலைமை தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகின்றது. மாலை 6 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த மின் தடையால், ப்ளூர் ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ்வே, கிப்ளிங் அவென்யூ டு விண்டர்மீர் அவென்யூ இடையேயான பகுதிகளில் சுமார் 6,000Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கிங்ஸ்டனுக்கு கிழக்கே 401 ஆவது நெடுஞ்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பல வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். 15 வது நெடுஞ்சாலை மற்றும் மொன்றியல் வீதிக்கு இடையில் பிற்பகல் 2:30 அளவில் நெடுஞ்சாலை 401 இன் மேற்குப் பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 முதல் 40 வாகனங்கள் மற்றும் உழவு இயந்திர டிரெய்லர்கள் மோதிக் கொண்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteரொறெண்றோ பொலிசார் கடந்த மாதம் ஸ்கார்பரோ நகர மையத்தில் இடம்பெற்ற இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி மாலை 6 மணியளவில் ஒரு வர்த்தக வளாக வாகன நிறுத்துமிடத்தில் முதல் சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் சிறப்பு அங்காடிக்கு சென்றிருந்த 19 வயதான இளைஞர் ஒருவர் தனது காரில் ஏறுவதற்கு சென்ற போது,Read More →

Reading Time: < 1 minuteமனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஒன்ராறியோ ஆண்டுக்கு, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்கிறது. இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை, ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது முற்றிலும் யாருக்கும் ஏற்படலாம், இவர்கள் எங்கள் குழந்தைகள், அவர்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. புதிய மூலோபாயம் வலுவானதாக இருக்கும். தப்பிப்பிழைப்பவர்கள் ஆதரிக்கப்படுவதையும், குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதையும் உறுதி செய்வார்கள்” எனRead More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான தனது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை, ரொறன்ரோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ளது இந்த வரவு செலவுத் திட்டமானது, நடப்பு 2019ஆம் ஆண்டை விட 3.9 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட கோரிக்கை மொத்தம் 1.076 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும் என ரொறன்ரோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தங்களில் தேவைகளை நோக்கி செல்லும் எனRead More →

Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டாவில் ஹெல்த் சர்வீசஸ் (ஏ.எச்.எஸ்)இல் பாரிய ஆட்குறைப்பு நிகழவுள்ளதனை, அல்பேர்ட்டா ஐக்கிய செவிலியர்கள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 750இற்க்கும் மேற்பட்ட முன்னணி வரிசை செவிலியர்களை ‘அல்பேர்ட்டா ஹெல்த் சர்வீசஸ்’ இழக்கவுள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், முன்றாண்டுகளுக்கு இந்த ஆட்குறைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஏ.எச்.எஸ்ஸின் முன்னணி பேச்சாளர் ரெய்லீன் ஃபிட்ஸ், அறிவித்ததாக, அல்பேர்ட்டா ஐக்கிய செவிலியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி,Read More →