ஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு புதிய சட்டம்!
Reading Time: < 1 minuteஎதிர்வரும் ஆண்டிலிருந்து ஒன்ராறியோ வாகன சாரதிகளுக்காக, புதிய சட்டமொன்று அமுலுக்கு வரவுள்ளது. மின்சார கார்களுக்காக நியமிக்கப்பட்ட இடங்களில், பெட்ரோலியத்தால் இயங்கும் வாகனங்களை நிறுத்தும் ஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டமே இதுவாகும். இவ்வாறு செயற்படும் வாகன சாரதிகளுக்கு 125 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சார்ஜிங் நிலையத்தில் நிறுத்தும் ஆனால் அதைப் பயன்படுத்தாத மின்சார வாகனங்களின் வாகன சாரதிகளுக்கும் இதே அபராதம் பொருந்தும். நியமிக்கப்பட்டRead More →