ரொறென்றோவில் மூன்று நாட்களாக தமிழ்ப் பெண்ணை காணவில்லை!
Reading Time: < 1 minuteகனடாவின் ரொறென்றோபகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான டுவிட்டரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி (Srisakthi Coomaraswamy) என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு கடைசியாக Finch Av + Tapscott Rd பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார்Read More →