குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் சத்தியபிரமாணம் செய்து உறுதி மொழி எடுக்க வேண்டும்
Reading Time: < 1 minuteசத்திய பிரமாணம் செய்து உறுதி மொழி எடுக்க வேண்டும்… புலம்பெயர்ந்தோர் கனேடிய குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னர் அதற்கான சத்தியப்பிரமாணம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டுமென கனடா சமஷ்டி நீதிமன்று ஒன்று தீர்ப்பளித்துள்ளது. கனேடிய குடிமகனாக மாறுவது ஒரு பாக்கியம். புதியவர்கள் கனேடிய குடியுரிமை பெறும்போது நமது அரசியலமைப்பையும் நம் நாட்டின் சட்டதிட்டங்கயையும் பின்பற்றுவோமென உறுதியளிப்பது அவசியம் என நீதிபதி சைமன் நோயல் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 13 ஆண்டுகளாக நிரந்தரRead More →