Reading Time: < 1 minuteடவுண்ரவுன் வான்கூவரின் நிலக்கரி துறைமுகத்தில் புதிய ஆண்டை வரவேற்க பிரமாண்ட பட்டாசு கொண்டாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நிகழ்வினை வான்கூவர் புத்தாண்டு கொண்டாட்ட சங்கம், ஏற்பாடு செய்துள்ளது. கொன்கோர்ட் பசுபிக் பிளேஸ் மற்றும் கிழக்கு போல்ஸ் கிரீக் இடையே கெம்பீ வீதி பாலம் மற்றும் சையன்ஸ் உலகம் என்ற பகுதியில், இந்த கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. வானை மிளிரச் செய்யும் பட்டாசு கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இதற்கமையRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ வெஸ்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஆண்கள் தப்பியோடியுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஹார்டிங் அவனியூ மற்றும் ஜேன் வீதிப் பகுதியில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) முற்பகல் பத்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போதுRead More →

Reading Time: < 1 minuteஷெர்வே கார்டனில் பொலிஸாரின் கைத் துப்பாக்கி, வோக்கி டோக்கி மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணமால் போயுள்ள நிலையில், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஸ்மித்- வெஸன் 9 மிமீ கைத்துப்பாக்கியே காணமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார், குறிப்பிட்டுள்ளனர். குறித்த துப்பாக்கி, நாற்காலியின் பின் புறத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கறுப்பு பையினுள் இருந்த போதே திருடப்பட்டதாகவும், இதனுடன் இருந்த வோக்கி டோக்கிRead More →

Reading Time: < 1 minuteவின்னிபெக்கின் வடக்கு பகுதியில் கொடுரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மூன்று வயது குழந்தைக்கு பெரும்பாலானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறித்த குழந்தைக்கு பிரார்த்தனைகள் மற்றும் இசையைப் பகிர்ந்து கொள்ள வந்த சிலர், பூக்கள், பொம்மைகள் மற்றும் ஹாலோவீன் மிட்டாய்களை ஆகியவற்றைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கடந்த புதன்கிழமை, சால்டர் மற்றும் சார்ள்ஸ் வீதிகளுக்கு இடையில் உள்ள பிரிட்சார்ட் அவென்யூ பகுதியில் உள்ள வீட்டில் இந்த குழந்தைRead More →

Reading Time: < 1 minuteபிராம்ப்டனின் குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு ஆண் இறந்துவிட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதின்வயதில் இருந்த ஆணொருவர் பலமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் சம்பவ இடத்தில் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றம் நடந்த இடத்தை ஒட்டியுள்ள ரிட்ஜ்வியூ பப்ளிக் பள்ளி வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படும் என்று பீல் பிராந்திய மாவட்ட பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தRead More →