பூஞ்சணம் படிந்த மெத்தைகளால் கனேடிய கப்பல்களில் சுகாதார கேடு!
Reading Time: < 1 minuteஇரண்டு கனேடிய போர்க்கப்பல்களில் தங்கியிருந்த மாலுமிகள் கடந்த வருடம் தங்களை அறியாமலேயே பூஞ்சணம் படிந்த மெத்தைகளில் உறங்கியதற்கான ஆதாரங்கள் வௌியாகியுள்ளன. அது தொடர்பான ஔிப்படங்கள் மற்றும் ஆவணங்களை கனடாவின் சீ.பி.சி. இணையத்தளம் பெற்றுள்ளது. கப்பலில் ஏற்பட்ட இந்த பிரச்சினைக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு மற்றும் பொருள் இருப்பு தொடர்பான ஆய்வுகளின் மூலம் தீர்வுகாணப்பட்டுள்ளது. எச்.எம்.சி.எஸ். செயின்ட் ஜோன்ஸ் மற்றும் எச்.எம்.சி.எஸ் சார்லோட்டவுன் கப்பல்களில் உள்ள குழு உறுப்பினர்கள் பூஞ்சணம் படிந்தRead More →