Reading Time: < 1 minuteவோன் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதுண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிங்க் வோன் வீதி மற்றும் Pine Valley Drive பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்தில் வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காயங்களுடன் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் யோர்க் பிராந்தியRead More →

Reading Time: < 1 minuteஓக்வுட் – வோன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் மவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓக்வுட் அவனியு மற்றும் வோன் வீதிப் பகுதியில் உள்ள மதுபாண விடுதி ஒன்றுக்கு வெளியே, நேற்று அதிகாலை 2:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதனை ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓக்வுட் அவனியுவில் உள்ள “Greens Bar and Restaurant” எனப்படும் அந்த மதுபான விடுதிக்கு வெளியே உள்ள வீதியோர நடைபாதையில் நின்றுRead More →

Reading Time: < 1 minuteமனிட்டோபாவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் தொடர்வதுடன், அதனால் அங்குள்ள பல பிராந்தியங்களில் மின் வினியோகமும் தடைப்பட்டுள்ள நிலையில், மாநிலம் தழுவிய அவசரகால நிலையினை அறிவிக்கப்போவதாக மனிட்டோபா முதல்வர் தெரிவித்துள்ளார். மனிட்டோபா மின் வாரியம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து, இன்று ஊடக மாநாடு ஒன்றினைக் கூட்டிய முதல்வர் பிரையன் பளிஸ்ட்டர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். வினிப்பெக் போன்ற பகுதிகளில் பனிப் புயலின் வேகம் தணிந்துள்ள போதிலும், இன்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கானோர் மின் வினியோகம்Read More →

Reading Time: < 1 minuteநியூஃபவுண்ட்லான்ட்டில் சலமன் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றில், கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமார் 2.6 மில்லியன் மீன்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. கடலிலேயே பண்ணை அமைத்து மீன் வளர்க்கும் அந்த நோர்வே நிறுவனத்தினால் வளர்க்கப்பட்டுவரும் சலமன் மீன்களில் இது அரைப் பங்கு என்று கூறப்படுகிறது. குறித்த அந்த நிறுவனத்திற்காக வழங்கப்பட்டுள்ள பகுதியில், இவ்வாறு மீன்கள் பலியான பகுதிக்கான அனுமதியினை மாநில அரசாங்கம் தடை செய்துள்ள நிலையில், நேற்று குறித்தRead More →

Reading Time: < 1 minuteநேற்று முற்பகல் வேளையில் பிரம்டனில் மூவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் 34வயதுப் பெண் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Queen street மற்றும் Main street பகுதியில் நேற்று முற்பகல் 10:51 அளவில் இந்தக் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றதனை பீல் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த அந்தப் பகுதியில் உள்ள வர்த்தகRead More →

Reading Time: < 1 minuteஸ்கார்பரோவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் அமர்ந்திருந்த ஆண் ஒருவர் பல தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து வெள்ளை நிற வாகனம் ஒன்று தப்பித்துச் சென்றதாக மட்டும் தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், அருகிலுள்ள சிசிரிவி பதிவுகளை சேகரித்து, அதன் ஊடாக ஆதாரங்கள் எதுவும் கிடைக்குமா எனவும் தங்களது ஆய்வுகளைRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமையை தொடர்ந்து, இதனால் அங்குள்ள மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒட்டாவாவிலிருந்து தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யோங் டவுன்ஷிப்பின் முன்னால் உள்ள கவுண்டி வீதி 5இல் உள்ள வீட்டிலிருந்தே, குறித்த சடலங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாலோரி டவுண் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் ஒருவர் குடியிருப்புக்கு வெளியே காணப்பட்டதாகவும், மேலும்Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு ஸ்காபரோவில் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Kingston வீதி மற்றும் Galloway வீதிப் பகுதியில் நேற்றிரவு 9:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் செப்டம்பர் மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வேலையின்மை வீதம் 5.7 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 456,000 வேலைகள் அதிகம் உள்ளன. இது வேலைவாய்ப்பு 2.4 சதவீதத்தை உயர்த்தியுள்ளது. ஒன்ராறியோ மற்றும் நோவா ஸ்கோடியாவில் வேலைவாய்ப்பு வீதம் வளர்ந்ததுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளிலும் குறிப்பிடத்தக்கRead More →

Reading Time: < 1 minuteஹெமில்டன்- பிரேன்ட்போர்ட்டில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரை பொலிஸார், தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் நெடுஞ்சாலை 403இல், சாம்பல் அல்லது வெள்ளி நிற மெர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனத்தில் தப்பிச் சென்று விட்டதாகவும், தற்போது அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்போர்ன் வீதிக்கு அருகிலுள்ள பெயின் வீதியில், அதிகாலை 2 மணியளவில் இரண்டு ஆண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், 25 வயதான மூன்றாவது ஆண் சம்பந்தப்பட்டதாகவும்,Read More →