Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா- பென்டிக்டன் பி.சி. ஆரம்ப பாடசாலைக்கு அருகில் நான்கு கரடிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அலுவலர் சேவை தெரிவித்துள்ளது. கரடிகள் சுட்டுக் கொல்லப்படும் வரை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு உள்ளே பத்திரமாக பாதுக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒகனகன் பிராந்தியத்திற்கான ஆய்வாளர் டோபே ஸ்ப்ராடோ, இதுகுறித்து கூறுகையில், ‘ஒகஸ்ட் முதல் இந்த குறிப்பிட்ட கரடிகள் குறித்து பாதுகாப்பு அலுவலர் சேவைக்கு 44 புகார்கள் வந்துள்ளது. குப்பை மற்றும் பழங்களால்Read More →

Reading Time: < 1 minuteநேற்று முன்தினம் காலை நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில், காவல்துறையால் சுடப்பட்ட ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Jane Street மற்றும் Falstaff Avenue பகுதியில், நேற்று முன்தினம் அதிகாலை 3:53 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உள்ளூர் காவல்துறையும் பொதுமக்களும் தொடர்பு பட்டுள்ள இந்தச் சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteஹமில்டனில் இரு தரப்பு குழுக்களுக்கிடையிலான மோதலில், 13வயது மற்றும் 15வயது சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். எனினும், இந்த காயங்கள் உயிராபத்தற்றது என தெரிவித்துள்ள ஹமில்டன் பொலிஸார், இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர் 14 வயதான தேவன் பிராசி-செல்வி என்ற சிறுவனை, சர் வின்ஸ்டன் சர்ச்சில் மேல்நிலைப் பாடசலைக்கு வெளியே கத்தியால் குத்தப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில்,Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா- சீடொன் அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எட்டு வயதான ஆஸ்கார் டைடிங்கர் மற்றும் அவரது தந்தை மார்க் டைடிங்கர் ஆகிய இருவரின் சடலங்களே நேற்று (வியாழக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆஸ்கார் டைடிங்கரின் தாய் கூறுகையில், ’25 வருட திருமணத்திற்குப் பிறகு இந்த கோடையில் மார்க்குடன் இருந்து பிரிந்ததாகவும், ஆஸ்கார் மூன்று சிறுவர்களில் இளையவர் எனவும் இவர் வீடியோ கேம்களை விளையாடுவதில்Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வைத்து பெண் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில், தாக்குதல் நடாத்திய நபரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Yonge Streetற்கு வடக்கே, Victoria Street மற்றும் Dundas Street பகுதியில், நேற்று இரவு 9:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆண் ஒருவர் குறித்த அந்தப் பெண்ணை சுத்தியலால் தாக்கியுள்ளதாகவும், அந்த ஆணிடம் கத்தி ஒன்றும் காணப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல் தொடர்பிலானRead More →

Reading Time: < 1 minuteகடந்த வார இறுதியில் ஹமில்ட்டன் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலைச் சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில் கனடாவிலிருந்து வெளியேறித் தப்பிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச ரீதியில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஹமில்ட்டன் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். York Boulevardஇல் உள்ள Boulevard Billiardsற்கு வெளியே கடந்த 19ஆம் திகதி அதிகாலை 1:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து அதிகாரிகள்Read More →

Reading Time: < 1 minuteஈட்டோபிக்கோ பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களை இனங்காண்பதற்கு ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். Islington Avenue மற்றும் Rexdale Boulevardற்கு கிழக்கே, Hadrian Drive மற்றும் Chalfont வீதிப்பகுதியில் கடந்த ஐந்தாம் திகதி மாலை ஆறு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்துறையினர், 17 வயதுப் பெண் ஒருவர் அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்தRead More →

Reading Time: < 1 minuteபுதிய ஐக்கிய கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தின் கீழ், அல்பேட்டாவின் பொதுத்துறை வேலைகளை குறைக்கும், உயர் கல்விக்கான உதவித்தொகை -மீளளிப்பு முடக்கம் முடிவுக்கு வரும், நகராட்சி நிதியை வெட்டுதல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை தாமதப்படுத்தும், இவை அனைத்தும் 2023 க்குள் சீரான பட்ஜெட்டுக்கு திரும்பும் நோக்கத்துடன் செய்யப்போவதாக அல்பேட்டாவின் நிதி அமைச்சர் Travis Toews தெரிவித்துள்ளார். மாகாணத்தின் புதிய ஐக்கிய கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தின் கீழ் முதன்மையானது – 2022-23 நிதியாண்டில்Read More →

Reading Time: < 1 minuteபுதிய மத்திய அரசோடும், பிரதமர் Justin Trudeau வோடும் உண்மையோடு சமரசத் தொனியில் அல்லது இணக்கமான பாதையில் செல்ல இருப்பதாகவும், காபன் வரியை எதிர்த்துப் போராடப்போவதாகவும், கசப்பான தேர்தல் பிரச்சாரத்தை கடந்து செல்ல தயாராக இருப்பதாகவும் ஒன்டாரியோ முதல்வர் Doug Ford கூறுகின்றார். திங்களன்று ஒன்ராறியோவின் 121 ஆசனங்களில் 79 ஆசனங்களை லிபரல் கட்சி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteநேற்று முன்தினம் இரவு மிசிசாகாவில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு பத்து மணியளவில், நெடுஞ்சாலை 410இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில், Derry வீதிக்குச் செல்லும் வழியில் இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் வந்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தினை அடுத்து, அங்கேRead More →