பென்டிக்டன் பி.சி. ஆரம்ப பாடசாலைக்கு அருகே நான்கு கரடிகள் சுட்டுக்கொலை!
Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா- பென்டிக்டன் பி.சி. ஆரம்ப பாடசாலைக்கு அருகில் நான்கு கரடிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அலுவலர் சேவை தெரிவித்துள்ளது. கரடிகள் சுட்டுக் கொல்லப்படும் வரை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு உள்ளே பத்திரமாக பாதுக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒகனகன் பிராந்தியத்திற்கான ஆய்வாளர் டோபே ஸ்ப்ராடோ, இதுகுறித்து கூறுகையில், ‘ஒகஸ்ட் முதல் இந்த குறிப்பிட்ட கரடிகள் குறித்து பாதுகாப்பு அலுவலர் சேவைக்கு 44 புகார்கள் வந்துள்ளது. குப்பை மற்றும் பழங்களால்Read More →