Reading Time: < 1 minuteCherry Beach பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு வெவ்வேறு பாலியல் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். அண்மைய சம்பவம் கடந்த 15ஆம் திகதி Cherry Beachற்கும் Regatta Roadற்கும் இடைப்பட்ட பகுதியில், Martin Goodman Trailஇல் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில் அதிகாலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையே நடந்து சென்றுகொண்டிருந்த பெண்மீது , இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் தாக்குதல்Read More →

Reading Time: < 1 minuteஹமில்டனின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Reid Avenue பகுதியில் நேற்று இரவு 6:15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே ஆண் ஒருவர் மிக மோசமான காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து இருவர்Read More →

Reading Time: < 1 minuteகடந்த ஆண்டில் ஒன்ராறியோவில் மட்டும் அளவுக்கு அதிகமான போதை மருந்துகளைப் பயன்படுத்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 1,500ஆக பதிவாகியுள்ளது. ஒன்ராறியோ பொதுச் சுகாதாரப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த 2018ஆம் ஆண்டில் இவ்வாறு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,473 எனவும், இது கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை 2016ஆம் ஆண்டில் 867ஆக இருந்த இவ்வாறான மரணங்கள், 2017ஆம் ஆண்டில் 45Read More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் அமெரிக்கா வில் 3 பில்லியனுக்கும் குறைவான பறவைகளே உள்ளதாக, அதிர்ச்சி ஆய்வுத் தகவலொன்று வெளியாகியுள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆய்வு நடவடிக்கையின் பின்னரே, இந்த அதிர்ச்சி ஆய்வுத் தகவல் வெளிவந்துள்ளது. 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர், வட அமெரிக்காவில் 29 சதவீதமான பறவைகள் அழிந்துள்ளதாக, குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாடுகளிலும் இதே நிலைமை நிலவுவதாக இந்த அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தோனேசியாவில் கூடுகளில் அடைத்துRead More →

Reading Time: < 1 minuteயோர்க் பிராந்தியத்தில் உள்ள கிங் நகரத்தைச் சேர்ந்த ஒருவக்கு வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கியுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள யோர்க் பிராந்திய பொது சுகாதார நிலையம், அங்குள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த, 2019ஆம் ஆண்டில் இப்பகுதியில் வெஸ்ட் நைல் வைரஸ்க்கு இலக்கான முதல் மனிதராக இவர் பதிவு செய்யப்பட்டுள்ளார் இதனால் இப்பகுதியை அண்டிய மக்களை அவதானமாக இருக்குமாறு யோர்க் பிராந்திய பொது சுகாதார நிலையம், அறிவுறுத்தியுள்ளது. மேலும், யோர்க் பிராந்தியRead More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், வாகனத்தினால் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். Wanless Drive மற்றும் Queen Mary Drive பகுதியில், நேற்று இரவு 8:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த ஆண், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து வி ட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதிRead More →

Reading Time: < 1 minuteமார்க்கம் பகுதியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்ற, பல்வேறு வாகனங்கள் தொடர்புபட்ட மோசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Ninth Line மற்றும் நெடுஞ்சாலை 7 பகுதியில், இன்று மாலை நான்கு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள யோர்க் பிராந்திய காவல்துறையினர், இந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்குண்ட இரண்டு வெவ்வேறு வாகனங்களின் சாரதிகள் பலத்தRead More →

Reading Time: < 1 minuteவடக்கு மனிடோபாவில் அநாதரவாக இருந்த 40இற்கும் மேற்பட்ட நாய் குட்டிகள், கல்கரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரொக்கி மவுண்டன் மிருக மீட்பு இயக்குனர் ரோரி ஓ நீல்லின் உதவியுடன் குறித்த நாய் குட்டிகள், கொண்டு வரப்பட்டுள்ளன. எந்த உணவும் தங்குமிடமும் இல்லாமல் சுற்றித் திரிந்து, இடிபாடுகளில் வசித்து வந்த நாய் குட்டிகளே, இவ்வாறு மீட்கப்பட்டதாக ரோரி ஓ நீல் தெரிவித்தார். அங்கு வசிக்கும் ஒரு பெண்மணியால் குறித்த நாய் குட்டிகள், கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,Read More →

Reading Time: < 1 minuteபிரம்டனில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பாரதூரமான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 வயது பெண் ஒருவர், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 410 மற்றும் Sandalwood Parkway East அருகே, Checkerberry Crescent மற்றும் Serenity Lane பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து, கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4:30 அளவில் குறித்த அந்தப் பெண் அதிகாரிகளால் மீட்கப்பட்டார். காவல்துறையினர் சம்பவRead More →

Reading Time: < 1 minuteகனேடிய ஆயுதப்படையின் மூத்த அதிகாரிகள் இருவர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து, இராணுவ துறையினரால் குறித்த பாலியல் குற்றச்சாட்டுகள், முன்வைக்கப்பட்டுள்ளன. 35 வயதான லெப்டினன்ட் கேணல் தரத்தில் உள்ள அதிகாரி ஒருவர் மீது ஒரு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், மாஸ்டர் வாரன்ட் தர அதிகாரி ஒருவர் மீது இரண்டு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புத்Read More →