Reading Time: < 1 minuteஹலிஃபக்ஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக, 27 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 200 தொகுதி – ஹெர்ரிங் கோவ் வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 5:13 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 48 வயதான ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், எனினும் அவருக்கு உயிராபத்தான காயங்கள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மீது இதுவரை எந்தக்குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minuteசாஸ்கடூனில் நான்கு பேர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, பொலிஸ் முக்கிய குற்றப் பிரிவு மற்றும் இலக்கு அமுலாக்கப் பிரிவின் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவென்யூ டி எஸ் இன் 100 தொகுதிகளில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு முன்னதாக, பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதன்போது, கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்த நான்கு பேரைக் கண்டுபிடித்து அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒருவர் உயிருக்குRead More →

Reading Time: < 1 minuteமேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொலை சம்பவம், பொலிஸாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை சம்பவம் தொடர்பாக, மேற்கு கனடா முழுவதும் இரண்டு பதின்ம வயது சந்தேக நபர்கர்களை தேடிவந்த பொலிஸார், வடக்கு மனிடோபாவின் வனப்பகுதியில் கடந்த மாதம் 18 வயதான பிரையர் ஷ்மேகெல்ஸ்கி மற்றும் 19 வயதான காம் மெக்லியோட் ஆகியோரை உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர். சுயமாகத் தாக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்து கிடந்தRead More →

Reading Time: < 1 minuteபார்ரி (Barrie) நகரின் தெற்கு எல்லைப் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து நேற்று (புதன்கிழமை) மாலை நகரின் தெற்கு எல்லையிலுள்ள லிட்டில் அவெனியூவில் உள்ள வீடுகளில் ஏற்பட்டது. வீடொன்றில் ஏற்பட்ட  தீ இன்னொரு வீட்டுக்கும் பரவிய நிலையில் குறித்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள்  ஏனைய வீடுகளுக்கும் தீRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஸ்கார்ப்ரோ பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட போது குறித்த இளைஞன் உள்ளுர் நேரப்படி இரவு 8.20 அளவில் விபத்துக்கு முகம்கொடுத்ததாக விசாரணைகளில் போது தெரியவந்தது. உயிரிழந்த இளைஞர் 17 வயது மதிக்கத்தக்க சாமுவேல் டேன் குமார்Read More →

Reading Time: < 1 minuteஇந்த மாதத்தின் ஆரம்பத்தில், ஸ்காபரோவில் வீதியைக் கடக்க முயன்ற சமயம் வாகனத்தினால் மோதுண்டு படுகாயமடைந்த 97 வயது முதியவர் ஒருவர், தற்போது உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த ஆறாம் திகதி காலையில், மக்நிக்கோல் அவனியூவுக்கு வடக்கே, வார்டன் அவனியூ பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற சமயம், 28 வயது ஆண் ஒருவர் தெற்கு நோக்கிச் செலுத்திவந்த ஹொண்டா சிவிக் ரக வாகனம் அவர் மீது மோதியது. ஆபத்தான காயங்களுடன்Read More →

Reading Time: < 1 minuteநோர்த் யோர்க் பகுதியில் TTC பேருந்தில் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் ஒருவரின் கண்காணிப்பு ஒளிப்பதிவு படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரைத் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில், Graydon Hall Drive மற்றும் Graydon Hall Place பகுதியில் பேருந்தினுள் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட அவர், அந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடம் ஒன்றில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கைகளில் பெருமளவில் பச்சைRead More →

Reading Time: < 1 minuteகடந்த வாரம் ஸ்காபரோ ஆர்ம்டேல் குடியிருப்பு பகுதியில் வைத்து 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், தற்போது ஒருவரைக் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி இரவு 9:50 அளவில், மிடில்ஃபீல்ட் வீதிப் பகுதியில், மக்நிக்கோல் அவனியூவில் மேற்கொள்ப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரங்கன் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர் அவருக்கு உயர்காப்பு சிகிச்சைகளை வழங்கியRead More →

Reading Time: < 1 minuteசுற்றுலா நோக்கில் இந்தியாவுக்கு சென்றிருந்த கனடா பெண்ணொருவர் குதிரையில் சவாரி செய்த போது கீழே வீழ்ந்து காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது பிறிதொரு குதிரையோட்டி தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனை தான் பயணித்த குதிரை மிரண்டு போய் தன்னை கீழ் தள்ளிவிட்டு ஓடியதாக அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இந்த குதிரையை வைத்து கனடா பெண்ணை அச்சுறுத்தியதாக கூறப்படும் குதிரை ஓட்டியான செந்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் பாரிய போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவின் விநோத கறுப்பு முகம் மற்றும் பிளாக்ஃபேஸ் ஊழலை அடுத்து லிபரல் கட்சியினரின் ஆதிக்கம் வீழ்ச்சியடைவதால் கொன்சர்வேடிவ் கட்சியினர் நான்கு புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக இப்சோஸ் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. செப்டம்பர் 20 மற்றும் 23Read More →