500,000 டொலர்கள் மோசடி செய்தவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Reading Time: < 1 minuteரொறன்ரோவில் சுமார் 500,000 டொலர்கள் மோசடி செய்தவரை கண்டுபிடிக்க, பீல் பிராந்திய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 32 வயதான வட்சல் கமர் என்பவரை தேடிவருவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த நபர், 5,000 டொலர்களுக்கும் அதிகமான நான்கு மோசடி மற்றும் அஞ்சல் திருட்டு வழக்குகளில் தேடப்படுபவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 2016ஆம் மற்றும் 2017ஆம்Read More →