Reading Time: < 1 minuteபெண்ணொருவருக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சந்தேகநபர் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி பதிவொன்றினை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த நபர், யோங் மற்றும் ஜெரார்ட் பகுதியில் 16 வயது சிறுமியொருவரை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதே பகுதியில், அடுத்தடுத்த நாட்களில்Read More →

Reading Time: < 1 minuteஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள சீனத் தூதரகம் இதனை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “மெங் வாங்ஷோ சம்பவம் ஒரு நீதித்துறை வழக்கு மட்டுமல்லாது தேவையற்ற குற்றச்சாட்டுகளில் ஒரு முன்னணி சீன நிறுவனத்தை முடக்குவதற்கு அமெரிக்கா தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திய செயலாகும். இதுRead More →

Reading Time: < 1 minuteவன்கூவர்- டவுன்ரவுண் பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ட்ராத்கோனா நெய்பர்வுட்- கிழக்கு ஹேஸ்டிங்ஸ் வீதியில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஃபோர்ட் ரக வாகனமொன்றை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. துப்பாக்கி காப்பீடு இல்லாததால் பொலிஸார் நான்கு சந்தேக நபர்களையும் காவலில் எடுத்ததாகவும், இதன்போது குறித்த நால்வரிடமும் இருந்து, போதை மருந்துகளையும் பறிமுதல் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, கைது செய்யப்பட்ட வடக்கு வான்கூவரைRead More →

Reading Time: < 1 minuteபிஸி (BC) ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டிலிருந்து குறைந்த கட்டணத்தை செலுத்த தயாராக இருக்குமாறு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டிலிருந்து 1 சதவீதம் கட்டண குறைப்பு அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான குறைந்த வீதத்துடனான ஒரு புதிய திட்டத்தை ஒப்புதலுக்காக (பி.சி.யூ.சி). பயன்பாட்டு ஆணையம் அனுப்பியுள்ளது. எனினும், கடந்த ஆண்டுகளில் கட்டண வீதம் அதிகதிரித்தே சென்றுள்ளது. இந்த நிலையில் ஒரு தசாப்தத்திற்கு பிறகு தற்போது கட்டணம்Read More →

Reading Time: < 1 minuteசாஸ்கடூன் மாகாண சிறுவர் சீர்திருத்தம் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக் குத்தில் 18 வயதான இளைஞன் ஒருவர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாஸ்கடூனில் 910 60ஆவது கிழக்கு வீதியில் அமைந்துள்ள சீர்திருத்த பள்ளியிலேயே, இந்த கத்திக் குத்து சம்பவம் நடந்துள்ளது. குறித்த சீர்திருத்த பள்ளியில் இருந்த சக சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினாலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 மற்றும் 23Read More →

Reading Time: < 1 minuteரொக்கி மவுண்டன் ஹவுஸ் அருகே இரு வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 11 இற்கு அருகாமையில் சன்சைல்ட் சுற்றுப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது. நெடுஞ்சாலை 11இல் கிழக்கு தடம் நோக்கிச் சென்ற ஒரு பிக்ப் ரக வாகனம், எதிரே வந்த டிராக்டரை மோதியதாக பொலிஸார் நம்புகின்றனர். இவ் விபத்தில், உயிரிழந்தவர் 41வயதான பெண் எனவும், இவர்Read More →

Reading Time: < 1 minuteசீனாவுடன் வர்த்தக மற்றும் இராஜ தந்திர ரீதியில் முரண்பட விரும்பவில்லை என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எனினும் கனடாவின்  நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மொன்றியலில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “இரு கனேடியப் பிரஜைகளைக் கைது செய்து சீனா தடுத்து வைத்துள்ளது. அத்துடன் கனோலா எண்ணெய் வித்துக்கள் மற்றும் விலங்குணவுகளை கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteகடந்த திங்கட்கிழமை பிற்பகல் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ரொரன்ரோவைச் சேர்ந்த தந்தை ஒருவர் Huntsville பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மாலை ஐந்து மணியளவில், பெனின்சுலா ஏரிப்பகுதியில் இருவர் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்ததாகவும், தனது கணவரும் மகனும் நீந்தச் சென்று திரும்பவில்லை என்று படகு ஒன்றிலிருந்த பெண் ஒருவர் முறைப்பாடு செய்ததாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். வேகமாக காற்று வீசியதால், குறித்த அந்தRead More →