Reading Time: < 1 minuteநேற்று இரவு பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நால்வரைத் தேடி வருவதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Glidden வீதி மற்றும் Rutherford வீதிப் பகுதியில் நேற்று இரவு 11:20 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே ஆண் ஒருவர் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உயிராபத்தற்ற நிலையில் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஏற்பட்டிருந்த காயம்Read More →

Reading Time: < 1 minuteசட்டவிரோத குழுக்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிப் பயன்பாடு என்பவற்றைக் கட்டுப்படுத்தி இல்லாமல் செய்யும் நடவடிக்கைக்காக 54 மில்லியன் டொலர்களை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள மத்திய குற்றத் தடுப்பு அமைச்சர் பில் பிளையர், ஒன்ராறியோவில் மேற்கொண்டு வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்குடன் இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். துர்ரதிஸ்டவசமாக அண்மைய நாட்களில் நாடு முழுவதும், குறிப்பாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அண்மைக் காலங்களாக பெரும் சலசலப்பை ஏற்படுத்தி தொடர் கொலைச் சம்பவங்களின் சந்தேகநபர்களில் ஒருவரான பிரேயரின் (Bryer) தந்தை, தனது மகன் இறப்பதற்கு முன்பாக பதிவிட்ட காணொளியை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஆணொருவர், அவரது அமெரிக்கக் காதலி மற்றும் கனேடிய பேராசிரியர் ஒருவர் என மூன்று பேரை கொலை செய்ததாக இரண்டு இளைஞர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இந்தநிலையில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களாகிய Bryer Schmegelsky மற்றும் Kam McLeodRead More →

Reading Time: < 1 minuteவிண்வெளியில் இருந்து ஏலியன்கள் மர்மமான முறையில், பூமிக்கு சிக்னல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய விஞ்ஞானிகள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த ஏலியன் சிக்னலை விஞ்ஞானிகள் எப்ஆர்பி என அழைக்கின்றனர். இந்த சிக்னலை ஏலியன்கள் தான் அனுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விண்வெயில் இருந்து வந்த 8 ஏலியன் சிக்னல்கள் டெலிஸ்கோப் மையத்திற்கு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எப்ஆர்பி கள் ரேடியோ அலைகளின் குறுகிய சிக்னல் கொண்டாதாகும். இவை ஒரேRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடும்பம் ஒன்றின் மீது இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரிட்டிஷ் கொலம்பியாவின் Richlea Square Shopping Centre பகுதியிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டன. இதன்போது அதில் ஒரு கார் அங்குள்ள வெள்ளை நிற கடவையை தாண்டி நின்றுள்ளது. போக்குவரத்து விதிப்படி அதை கார் தாண்டக்கூடாது. இதையடுத்து மற்றுமொரு காரில் இருந்த எமி ஜூ என்றRead More →

Reading Time: < 1 minuteகடந்த வியாழக்கிழமை இரவு ஸ்காபரோவில் உள்ள வீடு ஒன்றின் பின் தரைப்பகுதியில் தளபாடங்கள் தீப்பற்றிக் கொண்டதில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பார்க் வீதி மற்றும் கெனடி வீதிப் பகுதியில், நேற்று இரவு பத்து மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வீட்டின் பின்புறத்தில் உள்ள காணியில் சிறு தீமூட்டி அவர்கள் உட்கார்ந்திருந்த வேளையில், தளபாடங்களில் தீப்பற்றிக் கொண்டதாகவும், இதன்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க இரண்டுRead More →

Reading Time: < 1 minuteபெண்ணொருவருக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சந்தேகநபர் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி பதிவொன்றினை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த நபர், யோங் மற்றும் ஜெரார்ட் பகுதியில் 16 வயது சிறுமியொருவரை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதே பகுதியில், அடுத்தடுத்த நாட்களில்Read More →

Reading Time: < 1 minuteஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள சீனத் தூதரகம் இதனை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “மெங் வாங்ஷோ சம்பவம் ஒரு நீதித்துறை வழக்கு மட்டுமல்லாது தேவையற்ற குற்றச்சாட்டுகளில் ஒரு முன்னணி சீன நிறுவனத்தை முடக்குவதற்கு அமெரிக்கா தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திய செயலாகும். இதுRead More →

Reading Time: < 1 minuteவன்கூவர்- டவுன்ரவுண் பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ட்ராத்கோனா நெய்பர்வுட்- கிழக்கு ஹேஸ்டிங்ஸ் வீதியில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஃபோர்ட் ரக வாகனமொன்றை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. துப்பாக்கி காப்பீடு இல்லாததால் பொலிஸார் நான்கு சந்தேக நபர்களையும் காவலில் எடுத்ததாகவும், இதன்போது குறித்த நால்வரிடமும் இருந்து, போதை மருந்துகளையும் பறிமுதல் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, கைது செய்யப்பட்ட வடக்கு வான்கூவரைRead More →

Reading Time: < 1 minuteபிஸி (BC) ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டிலிருந்து குறைந்த கட்டணத்தை செலுத்த தயாராக இருக்குமாறு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டிலிருந்து 1 சதவீதம் கட்டண குறைப்பு அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான குறைந்த வீதத்துடனான ஒரு புதிய திட்டத்தை ஒப்புதலுக்காக (பி.சி.யூ.சி). பயன்பாட்டு ஆணையம் அனுப்பியுள்ளது. எனினும், கடந்த ஆண்டுகளில் கட்டண வீதம் அதிகதிரித்தே சென்றுள்ளது. இந்த நிலையில் ஒரு தசாப்தத்திற்கு பிறகு தற்போது கட்டணம்Read More →

Reading Time: < 1 minuteசாஸ்கடூன் மாகாண சிறுவர் சீர்திருத்தம் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக் குத்தில் 18 வயதான இளைஞன் ஒருவர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாஸ்கடூனில் 910 60ஆவது கிழக்கு வீதியில் அமைந்துள்ள சீர்திருத்த பள்ளியிலேயே, இந்த கத்திக் குத்து சம்பவம் நடந்துள்ளது. குறித்த சீர்திருத்த பள்ளியில் இருந்த சக சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினாலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 மற்றும் 23Read More →

Reading Time: < 1 minuteரொக்கி மவுண்டன் ஹவுஸ் அருகே இரு வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 11 இற்கு அருகாமையில் சன்சைல்ட் சுற்றுப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது. நெடுஞ்சாலை 11இல் கிழக்கு தடம் நோக்கிச் சென்ற ஒரு பிக்ப் ரக வாகனம், எதிரே வந்த டிராக்டரை மோதியதாக பொலிஸார் நம்புகின்றனர். இவ் விபத்தில், உயிரிழந்தவர் 41வயதான பெண் எனவும், இவர்Read More →

Reading Time: < 1 minuteசீனாவுடன் வர்த்தக மற்றும் இராஜ தந்திர ரீதியில் முரண்பட விரும்பவில்லை என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எனினும் கனடாவின்  நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மொன்றியலில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “இரு கனேடியப் பிரஜைகளைக் கைது செய்து சீனா தடுத்து வைத்துள்ளது. அத்துடன் கனோலா எண்ணெய் வித்துக்கள் மற்றும் விலங்குணவுகளை கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteகடந்த திங்கட்கிழமை பிற்பகல் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ரொரன்ரோவைச் சேர்ந்த தந்தை ஒருவர் Huntsville பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மாலை ஐந்து மணியளவில், பெனின்சுலா ஏரிப்பகுதியில் இருவர் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்ததாகவும், தனது கணவரும் மகனும் நீந்தச் சென்று திரும்பவில்லை என்று படகு ஒன்றிலிருந்த பெண் ஒருவர் முறைப்பாடு செய்ததாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். வேகமாக காற்று வீசியதால், குறித்த அந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வெஸ்டன் வீதி மற்றும் 401 வது அதிவேக வீதிக்கு அருகே ஒரு டாக்ஸி சாரதி, யாரோ ஒருவரைத் தாக்கி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதை சாட்சிகள் சிலர் உறுதிப்படுத்தியதை அடுத்து ரொறெண்ரோ பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். வாகன சாரதி தனது வாகனத்தில் ஏறிச்செல்லும் முன், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதைக் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களிலும், இணையங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது. கைகலப்பின் பின்னர் டாக்ஸி சாரதி மற்றவரை மோதித்Read More →

Reading Time: < 1 minuteவடக்கு யோர்க்கில் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறெண்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 மணிக்குப் பின்னர் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பேலிவியூ ஒழுங்கைக்கு அருகிலுள்ள லோவர்லீஃப் வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் குறித்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. குறித்த விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகன சாரதி சம்பவ இடத்திலேயே இருந்துள்ளார். அவர்Read More →

Reading Time: < 1 minuteதெற்காசிய நாடுகளைச் ​சேர்ந்த இரண்டு பெண்கள் கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் வைத்து ஒருவார இடைவௌியில் காணாமல் போயுள்ளனர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பரிந்தர் கவுர் (Barinder Kaur -34) என்ற பெண் பிராமலியா (Bramalea) தெரு பகுதியில் வைத்து மதியம் 1 மணியளவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவர் திடீரென காணாமல போனதால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறைச்சாலையொன்றில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மிராமிச்சி (Miramichi) நகருக்கு தென்மேற்கு பகுதியில் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அட்லாண்டிக் நிறுவகம் (Atlantic Institution) என்ற சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஓலிவர் (Oliver -32) என்ற கைதி தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கடுமையான தாக்குதல் நடத்தியமை, உடலில் காயம் ஏற்படுத்தியமை, ஆபத்தான ஆயுதங்களைRead More →