Reading Time: < 1 minuteகனேடியப் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜுலை நினைவு தினத்தினை முன்னிட்டே இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுடரேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவு தினத்தினை முன்னிட்டு கனேடியப் பிரதமருக்குRead More →

Reading Time: 2 minutesபிக் பாஸ் போட்டியாளர்களில் மக்களின் மனம் கவர்ந்தவராக வலம் வரும் லாஸ்லியா திருமணமாகி, விவாகரத்தானவர் என அவரது நண்பர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவும் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே அவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டனர். வீட்டில் எந்த சர்ச்சையிலும், சண்டையிலும்Read More →