Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வன்முறைகளுக்கு இடமில்லை என என்.டி.பி. கட்சியின் தலைவர் டேவிட் எபே தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தின் மீது குண்டு தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

அலுவலக பணியாளர்கள் தைரியமாக இந்த பிரச்சனையை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் அருள்மிகு அறிவுறுத்தல்களுக்கு அமைய சம்பவ இடத்தை விட்டு பணியாளர்கள் வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதில்லை எனவும், எந்த வகையிலும் இவ்வாறான அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.